• August 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தூய்​மைப் பணி​யாளர்​களின் போராட்​டம் தொடரும், காவல் துறை​யிடம் அனு​மதி கோரி கடிதம் வழங்​கப்​பட்​டுள்​ளது என உழைப்​போர் உரிமை இயக்​கம் தெரி​வித்​துள்​ளது.

சேப்​பாக்​கத்​தில் உள்ள பத்​திரிக்​கை​யாளர் மன்​றத்​தில் உழைப்​போர் உரிமை இயக்க ஆலோ​சகர் வழக்​கறிஞர் குமார​சாமி நிருபர்​களிடம் கூறிய​தாவது: 13 நாட்​கள் அமைதி வழி​யில் போராட்​டம் நடத்திய தூய்​மைப் பணி​யாளர்​களை பொது நல வழக்கு என்ற நாடகத்தை நடத்​தி, காவல் துறையைப் பயன்​படுத்தி கலைத்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *