• August 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சை​தாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் ரூ.28.70 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள புதிய கட்​டிடம் அடுத்த மாதம் பயன்​பாட்​டுக்​குக் கொண்​டு​வரப்​படும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

சென்னை சைதாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் கட்​டப்​பட்​டுள்ள கட்​டிடம் மற்​றும் மருத்​துவ உபகரணங்​களை சுகா​தா​ரத்துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்​குநர் சித்ரா உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *