• August 19, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: கிருஷ்ண ஜெயந்​தி​யையொட்​டி, நடை​பெற்ற தேர்த்​திரு​விழா​வில், மின்​சா​ரம் பாய்ந்து 6 பக்​தர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​துள்​ளனர். ஹைத​ரா​பாத் ராமாந்​த​பூரில் உள்ள கிருஷ்ணர் கோயி​லில் கிருஷ்ணாஷ்டமி மற்​றும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா இரண்​டும் சிறப்​பாக கொண்​டாடப்​பட்​டது. இதனையொட்டி கோயில் வளாகம் முழு​வதும் வண்ண விளக்​கு​களால் அலங்கரிக்கப்​பட்​டிருந்​தன.

நேற்று முன்​தினம் இரவு கோயி​லில் தேர்த்​திரு​விழாவை நடத்த கோயில் நிர்​வாகம் முடிவு செய்​திருந்தனர். அப்​போது, தேரை இழுக்க பயன்​படுத்​தப்​படும் மற்​றொரு வாக​னம் பழுதடைந்​த​தால் என்ன செய்​வது என தெரி​யாமல் அனை​வரும் சங்​கடப்​பட்​டனர். அப்​போது, அப்​பகு​தியை சேர்ந்த இளைஞர்​கள் தேரை இழுத்​துச் செல்ல முன்​வந்​தனர். இதனால் தேர்த்​திரு​விழா களை கட்​டியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *