• August 19, 2025
  • NewsEditor
  • 0

திருவாரூர்: ‘​ராமரை இழி​வாகப் பேசிய கவிஞர் வைர​முத்​துவை நடமாட விடக்​கூ​டாது’ என மன்​னார்​குடி​யில் ராஜமன்​னார் செண்டலங்​கார ஜீயர் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சமீப​கால​மாக இந்​துக்​களுக்கு விரோத​மான போக்கு அதி​கரித்​துள்​ளது. விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை வைக்க, இந்த அரசு கெடு​பிடிகளை விதிக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *