• August 18, 2025
  • NewsEditor
  • 0

திமுக மேயர்களுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. கோவை, நெல்லை, மதுரை, சேலம், காரைக்குடி மேயர்களைத் தொடர்ந்து இப்போது திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமாருக்கு எதிராகவும் திமுக-வினர் போலீஸ் பஞ்சாயத்து வரைக்கும் போயிருக்கிறார்கள்.

தே​மு​திக இறக்​கும​தி​யான திருப்​பூர் மேயர் ந.தினேஷ்குமார் திருப்​பூர் வடக்கு மாவட்ட திமுக செய​லா​ள​ராக​வும் இருக்​கி​றார். இவருக்​கும், சீனிய​ரான மத்​திய மாவட்​டச் செய​லா​ளர் க.செல்​வ​ராஜூக்​கும் ஆரம்​பத்​தி​லிருந்தே அவ்​வள​வாய் பிடிக்​காது. போதாதுக்கு மாநகர் வடக்கு செய​லா​ளர் தங்​க​ராஜுக்கு எதி​ராக​வும் தினேஷ்கு​மார் காய்​நகர்த்​தி​ய​தால் அவரும் இப்​போது தினேஷ்கு​மாருக்கு எதி​ராக நிற்​கி​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *