• August 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தில் கடந்த 7 மாதங்​களில், ரயில்​களில் அபாயச் சங்​கி​லியை பிடித்து இழுத்து நிறுத்​தி​யதற்​காக, 96 பேர் மீது ரயில்வே பாது​காப்​புப் படை​யினர் வழக்​குப்​ப​திந்​து, அபராதம் விதித்​துள்​ளனர். தமிழகத்​தில் முக்​கிய ரயில் நிலை​ய​மாக சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யம் திகழ்​கிறது.

இங்​கிருந்து வடமாநிலங்​கள், தமிழகத்​தின் மேற்கு மாவட்​டங்​களுக்கு நாள்​தோறும் 100-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்​கள் வந்து செல்​கின்​றன. இதுத​விர, சென்ட்​ரல் புறநகர் ரயில் நிலை​யத்​திலிருந்து 150-க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. எனவே இந்த ரயில் நிலை​யத்​தில் தினசரி 5 லட்​சம் பேர் வந்து செல்​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *