• August 18, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சொத்​துக் குவிப்பு வழக்கு மறு​வி​சா​ரணைக்​குத் தடை கோரி அமைச்​சர் ஐ. பெரிய​சாமி தாக்​கல் செய்​துள்ள மேல்​முறை​யீடு மனுவை உச்ச நீதி​மன்​றம் இன்று விசா​ரிக்​கிறது.

தமிழக அமைச்​சர் ஐ. பெரிய​சாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்​தில் 2006-2010 வரையி​லான கால​கட்​டத்​தில் வரு​வாய், சட்​டம், சிறை மற்​றும் வீட்டு வசதித்​துறை அமைச்​ச​ராகப் பதவி வகித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *