• August 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். ஒரு நாள் முழுவதும் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், கைதான அந்த தூய்மைப் பணியாளர் பெண்களிலிருந்து ஒரு 5 பேரை விகடன் அலுவலகத்துக்கு அழைத்து அவர்களுடன் ஒரு உரையாடலை நிகழ்த்தினோம். விளிம்புநிலையில் இருக்கும் அவர்களின் வாழ்க்கையை புரிந்துகொள்வதற்கான பேட்டியாக இது இருக்கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *