• August 17, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: முன்​னாள் பிரதமரும் பாஜகவை நிறு​விய தலை​வர்​களில் ஒரு​வரு​மான அடல் பிஹாரி வாஜ்​பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி உடல்​நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது.

இதையொட்டி டெல்​லி​யில் உள்ள அவரது நினை​விட​மான சதைவ் அடலில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி, மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா, மாநிலங்​களவை துணைத் தலை​வர் ஹரிவன்​ஷ்,மத்​திய அமைச்​சர்​கள் ராஜ்​நாத் சிங், ஜே.பி.நட்​டா​ உள்​ளிட்ட தலை​வர்​கள் மலர்​களை தூவி மரி​யாதை செலுத்​தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *