• August 16, 2025
  • NewsEditor
  • 0

வந்தவாசி: திமுகவை பொறுத்தவரை ஊழல் செய்வதற்கு தேசிய அளவில் விருது கொடுக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றைய எழுச்சிப் பயணத்தில் ஆரணி, செய்யாறில் மக்களை சந்தித்த பிறகு வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே நேற்றிரவு பேசினார். அப்போது அவர், “அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற உள்ளது என்பதற்கு இங்கு கூடி உள்ள மக்களின் எழுச்சியே சாட்சி. பத்தரை மணிக்கும் இவ்வளவு மக்கள் குழுமியிருக்கிறார்கள் என்றால் அதுதான் நம் வெற்றியின் ரகசியம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *