• August 16, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: வரலாற்று சிறப்புமிக்க சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா இன்று (ஆக.16) இந்தியா திரும்புகிறார். அவர் ஆகஸ்டு 19-ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

கடந்த ஒரு வருடமாக சர்வதேச விண்வெளி நிலையம் செல்வதற்கான ஆக்சியம் 4 பயணத்துக்காக அமெரிக்காவில் தங்கியிருந்த ஷுபன்ஷு சுக்லா இன்று இந்தியா திரும்புகிறார். அவர் வரும் ஆகஸ்டு 19-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர், தனது சொந்த ஊரான லக்னோவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *