• August 16, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: வள்​ளலாரின் சுத்த சன்​மார்க்க நெறியை தனி நெறி​யாக அறி​விப்​பது தொடர்​பாக உயர்​மட்​டக் குழு அமைக்க உரிய அதிகாரி​களை அணுகு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மதுரை உத்​தங்​குடியைச் சேர்ந்த ராமலட்​சுமி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: வள்ளலாரின் சுத்த சன்​மார்க்க நெறியை தனி நெறி​யாக​வும், புதிய மார்க்​க​மாக​வும் அறிவிக்​கும் கோரிக்​கை​யைப் பரிசீலிக்க வேண்​டும் என தமிழக அரசுக்கு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *