• August 16, 2025
  • NewsEditor
  • 0

சிவகங்கை: ​மாற்​றுத் திற​னாளி உள்​ளிட்​டோருக்​கான உதவித்​தொகைக்கு ஒப்​புதல் கொடுப்​பது கடந்த 8 மாதங்​களாக நிறுத்​திவைக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் வரு​வாய்த் துறை​யின் சமூக பாது​காப்​புத் திட்​டம் மூலம் மாற்​றுத் திற​னாளி​கள், முதி​யோர், கணவ​ரால் கைவிடப்​பட்​டோர், முதிர்​கன்​னிகள் ஆகியோ​ருக்கு உதவித்​தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது.

தகு​தி​ உள்​ளோர் ஆன்​லைன் மூலம் விண்​ணப்​பிக்க வேண்​டும். 2023 செப்​டம்​பரில் இருந்து மாதந்​தோறும் மாற்​றுத் திறனாளிகளுக்கு ரூ.1,500-ம், மற்​றவர்​களுக்கு ரூ.1,200-ம் உதவித்​தொகை​யாக வழங்​கப்​படு​கிறது. கடந்த 2 ஆண்​டு​களாக விண்ணப்​பித்​தவர்​களுக்​கு, முதலில் உதவித்​தொகை பெறு​வதற்​கான அனு​மதி ஆணை மட்​டும்வழங்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *