• August 15, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு /புதுடெல்லி: நடிகை பவித்ரா கவு​டாவுக்கு இன்​ஸ்​டாகி​ராமில் ஆபாச​மாக குறுஞ்​செய்தி அனுப்​பிய ரேணுகா சுவாமியை (33) கடத்தி கொலை செய்​த​தாக கடந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி கன்னட நடிகர் தர்​ஷன் (44) கைது செய்​யப்​பட்​டார். இவ்​வழக்​கில் பவித்ரா கவு​டா, தர்​ஷனின் மேலா​ளர் நாக​ராஜ் உட்பட 17 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

தர்​ஷனின் முதுகு தண்டு அறுவை சிகிச்​சைக்​காக கடந்த அக்​டோபரில் அவருக்கு இடைக்​கால ஜாமீன் வழங்​கப்​பட்​டது. இதை தொடர்ந்து கடந்த டிசம்​பரில் தர்​ஷன், பவித்ரா கவுடா உள்​ளிட்ட 7 பேருக்கு கர்​நாடக உயர்நீதி​மன்​றம் ஜாமீன் வழங்​கியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *