• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஜப்​பானைச் சேர்ந்த ஹிகோகி பவர் டூல்ஸ் நிறு​வனம் மற்​றும் தமிழக அரசு இடை​யில், செங்​கல்​பட்​டில் ரூ.700 கோடி முதலீட்​டில் 1000 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் மின் கருவி​கள் உற்​பத்தி ஆலை அமைக்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லி்ன் முன்னிலை​யில் ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஜப்​பான் நாட்​டைச் சேர்ந்த உலகளா​விய நிறு​வன​மான கோகி ஹோல்​டிங் ஜப்​பான், ஜெர்​மனி, சீனா, அமெரிக்கா மற்​றும் இந்​தியா ஆகிய நாடு​களில் உற்​பத்தி ஆலைகளைக் கொண்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *