• August 15, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொள்​ளப்​பட்​டது. இதன்​படி, கடந்த 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. அதில் உயி​ரிழந்த மற்​றும் நிரந்​தர​மாக புலம்​பெயர்ந்த 65 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர் நீக்​கப்​பட்​டுள்​ளன.

தேர்​தல் ஆணை​யத்​தின் இந்த நடவடிக்​கையை எதிர்த்து காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள், ஏடிஆர் தொண்டு நிறு​வனம் உட்பட பல்​வேறு தரப்​பினர் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் 11 மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் சூர்ய காந்த் மற்​றும் ஜாய்​மாலா பாக்சி அமர்வு முன்பு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *