• August 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வத்தை டெல்லி பாஜக தலை​வர்​கள் தான் சமா​தானப்​படுத்த வேண்​டும் என அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் தெரி​வித்​தார். சென்​னை​யில் போ​ராடி வரும் தூய்​மைப் பணி​யாளர்​களை சந்​தித்து அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் ஆதரவு தெரி​வித்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தூய்​மைப் பணி​யாளர்​களின் கோரிக்கையை உறு​தி​யாக அரசு நிறைவேற்ற வேண்​டும். அவர்​களை மீண்​டும் பழைய முறைப்​படி பணி அமர்த்த வேண்​டும். திமுக தேர்​தல் அறிக்​கை​யில் கூறி​விட்டு இப்​போது அவர்​களது போராட்​டத்தை எப்​படி​யா​வது தடுக்க முயல்​கிறார்​கள். முதல்​வர் நேரடி​யாக வந்து பேச வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *