• August 14, 2025
  • NewsEditor
  • 0

லக்னோ: நாட்டின் பிரிவினைக்கும், பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் இந்துக்கள் சந்தித்த துயரங்களுக்கும் காங்கிரஸ் கட்சி கொண்டிருந்த தாஜா செய்யும் கொள்கையே காரணம் என்று யோகி ஆதித்யாநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், உத்தரப் பிரதேச முதல்வருமான யோகி ஆதித்யாநாத் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "பிரிவினை துயர் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சியின் தாஜா செய்யும் அரசியல் கொள்கைதான் காரணம். சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட நமது நாட்டின் புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திரப் போராளிகளில் பலர் தூக்கிலிடப்பட்டனர். பலர் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளுக்கு ஆளானார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *