• August 14, 2025
  • NewsEditor
  • 0

விஜயவாடா: தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் ஆந்திர அமைச்சரான நாரா லோகேஷை சந்தித்து, தென் மாநிலங்களின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்கான சவுத் ரைஸிங் ‘South Rising’ இயக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, ஆந்திர அமைச்சர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாரா லோகேஷை விஜயவாடாவில் உள்ள முதல்வர் இல்லத்தில் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, அமர் பிரசாத் ரெட்டிக்கு மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதை முன்னிட்டு, நாரா லோகேஷ் அவருக்கு சிறப்பு விருந்தினை வழங்கினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *