• August 14, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: திருச்சி மாவட்​டம் கிளிக்​கூடு, உத்​தமர்​சீலி, பனையபுரம், திரு​வளர்​சோலை உள்​ளிட்ட பகு​தி​களில் நெல், வாழை, கரும்பு பயிர்​களை காட்​டுப்​பன்​றிகள் சேதப்​படுத்தி வரு​கின்​றன. இந்​நிலை​யில், கடந்த 11-ம் தேதி கவுத்​தரசநல்​லூர் பகு​தி​யில் கொய்யா தோப்​புக்​குள் நுழைந்த காட்​டுப்​பன்​றி, அங்​கிருந்த விவ​சாயி சகாதேவனை(45) கடித்​துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார்.

அதே​போல, அன்று மாலை உத்​தமர்​சீலியைச் சேர்ந்த மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாவட்ட விவ​சாய அணி முன்​னாள் தலைவ​ரான கணப​தி(70) என்​பவர் தனது வாழைத்​தோப்​புக்கு சென்​ற​போது, அங்கு வந்த காட்​டுப்​பன்றி அவரை​யும் கடித்துக்குதறியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *