• August 13, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி அண்​மை​யில், 2024 மக்​கள​வைத் தேர்​தலில் பெங்​களூரு​வில் உள்ள மகாதேவப்​புரா சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் மட்​டும் ஒரு லட்​சத்​துக்​கும் அதி​க​மான வாக்​கு​கள் திருடப்​பட்​ட​தாக குற்​றம் சாட்டினார்.

இதுகுறித்து கர்​நாடக கூட்​டுறவுத் துறை அமைச்​ச​ராக இருந்த‌ கே.என்​.​ராஜண்​ணா, ‘‘கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் ஆட்​சி​யில் இருந்தபோதே வாக்​காளர் பட்​டியல் திருத்​தப்​பட்​டது. அதனை ஏன் காங்​கிரஸார் தடுக்​க‌​வில்​லை?'' என விமர்​சித்​தார். இந்த கருத்து காங்​கிரஸ் மேலிடத்​துக்கு கோபத்தை ஏற்​படுத்​தி​ய​தால் அவர் அமைச்​சர​வை​யில் இருந்து நீக்​கப்​பட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *