• August 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில், இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தின்​கீழ் 3 வழித்​தடங்​களில் ரூ.63,246 கோடி​யில், 116.1 கி.மீ. தொலை​வுக்கு பணி​கள் வேக​மாக நடை​பெறுகின்​றன. தொடர்ந்​து, பூந்​தமல்லி – பரந்​தூர், கோயம்​பேடு – ஆவடி என அடுத்​தடுத்​து, மெட்ரோ ரயில் திட்​டங்​களைச் செயல்​படுத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்​கிடையே, சென்​னை​யின் பிர​தான பகு​தி​யாக இருக்​கும் தாம்​பரம் – கிண்டி – வேளச்​சேரி மற்​றும்

கலங்​கரை விளக்​கம் – உயர் நீதி​மன்​றம் வரை மெட்ரோ ரயில் திட்​டம் நீட்​டிப்பு குறித்து தயாரிக்​கப்​பட்ட சாத்​தி​யக்​கூறு அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்​புதல் அளித்​த​தால், அடுத்​தகட்​ட​மாக விரி​வான திட்ட அறிக்​கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் முடிவு செய்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *