• August 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பொது இடங்​களில் புகைப்​பிடிப்​ப​தை​யும், மது அருந்​து​வதை​யும் தடுக்​கும் வித​மாக கடுமை​யான நடவடிக்​கைகளை தமிழக அரசு மேற்​கொள்ள வேண்​டும் என்று தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: பொது இடங்​களில் புகைப்​பிடிப்​ப​தால் ஆண்​டுக்கு சுமார் 13.20 லட்​சம் பேர் உயிரிழப்​ப​தாக​வும், அரு​கில் இருப்​பவர்​கள் சுவாசிப்​ப​தால் ஆண்​டுக்கு சுமார் 2.20 லட்​சம் பேர் உயி​ரிழப்​ப​தாக​வும் தெரிவிக்​கும் செய்​தி​கள் கவலைக்​குரியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *