• August 13, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஒடி​சா, பஞ்​சாப், ஆந்​திர மாநிலங்​களில் ரூ.4,600 கோடி மதிப்​பில் செமிகண்​டக்​டர் ஆலைகளை அமைக்​க மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் வழங்​கியது. பிரதமர் நரேந்திர மோடி தலை​மையி​ல் மத்​திய அமைச்​சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்​தி​யா​வில் செமிகண்டக்டர்​களை தயாரிப்​ப​தற்​கான சூழல் மேம்​பட்டு வரு​கிறது. இதற்​கான ஆறு அங்​கீகரிக்​கப்​பட்ட திட்​டங்​கள் ஏற்கெனவே பல்​வேறு கட்​டங்​களில் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *