• August 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 200 தொகு​தி​களில் திமுக கூட்டணி தோல்​வியடை​யும் என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். சுதந்​திர தினத்​தையொட்டி, சென்​னை​யில் பாஜக சார்​பில் நடை​பெற்ற நிகழ்ச்சிக்​குப் பிறகு நயி​னார் நாகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திமுக அரசு அளித்த தேர்​தல் வாக்​குறு​தி​களில் எத்​தனை நிறைவேற்​றினர்.

பெண்​களுக்கு ரூ.1,000 தரு​வோம் என 2021-ல் அறி​வித்​து​விட்​டு, மக்​கள​வைத் தேர்​தல் வரும் போது​தான் கொடுத்​தனர். இப்​போது மூத்த ஐஏஎஸ் அதி​காரி​களை திமுக​வுக்கு வேலை வாங்​கு​கின்​றனர். தாய்​மொழிக் கல்​வி, தமிழ் மொழி என்று எல்​லாம் பேசுகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *