• August 13, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: டெல்லி உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக பணி​யாற்​றிய யஷ்வந்த் வர்மா வீட்​டில் கடந்த மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்கு சென்ற தீயணைப்​புத் துறை​யினர் தீயை கட்​டுக்​குள் கொண்டு வந்​தனர். அப்​போது ஓர் அறை​யில் பல மூட்​டைகளில் கட்​டுக்​கட்​டாக பணம் பாதி எரிந்த நிலை​யில் இருந்​தது தெரிய​வந்​தது.

இதுகுறித்து தகவல் அறிந்த உச்ச நீதி​மன்​றத்​தின் அப்​போதைய தலைமை நீதிபதி சஞ்​சீவ் கன்னா அலகா​பாத் உயர் நீதிமன்றத்துக்கு வர்​மாவை பணி​யிட மாற்​றம் செய்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *