• August 13, 2025
  • NewsEditor
  • 0

சிவகாசி: சிவ​காசி​யில் பட்​டாசு ஆலை உரிமை​யாளர்களின் வீடு மற்றும் அலு​வல​கங்​கள், டிரான்​ஸ்​போர்ட் நிறு​வனங்​களில் 2-வது நாளாக நேற்​றும் வரு​மான வரி சோதனை நடை​பெற்​றது. சிவ​காசி​யில் உள்ள 2 பட்​டாசு நிறுவன உரிமை​யாளர்​களின் வீடு​கள் மற்றும் அலு​வல​கங்​கள், சிவ​காசி​யில் இருந்து வடமாநிலங்​களுக்கு பட்​டாசுகளை கொண்டு செல்​லும் 2 டிரான்​ஸ்​போர்ட் நிறுவனங்கள் உட்பட 8 இடங்​களில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் குழுவினர் நேற்று முன்​தினம் காலை 10 மணி முதல் சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்த சோதனை​யில் பட்​டாசு விற்​பனை ஆவணங்​கள், வங்கி பரிவர்த்​தனை​கள் உள்​ளிட்ட பல்​வேறு விவரங்​களை சேகரித்த வரு​மான வரித்​துறை அதி​காரி​கள், அதுகுறித்து உரிமை​யாளர்​கள் மற்​றும் பங்​கு​தா​ரர்​களிடம் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *