• August 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தவறான கணக்​கீடு செய்​யும் கணக்​கீட்​டாளர் மீது துணை நிதி கட்​டு​பாட்​டாளர்​கள் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என மின்​வாரி​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து துணை நிதி கட்​டு​பாட்​டாளர்​களுக்கு நிதி இயக்​குநர் எழு​திய கடிதம்: துணை நிதி கட்​டுப்​பாட்​டாளர்கள் தங்​கள் வட்டங்களில் நடக்​கும் பணி​கள் குறித்த விவரங்​களை அந்​தந்த தலைமை பிரிவு அலு​வலங்​களுக்கு தெரிவிக்க வேண்​டும். இருப்பினும் அவ்​வப்​போது மின்​கணக்​கீட்டு பணி​யாளர்​கள் தவறாக மின்​கணக்​கீடு செய்​வ​தால் வாரி​யத்​துக்கு அவப்​பெயர் ஏற்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *