• August 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகிக்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கிவைத்தார்.

அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை பொதுமக்களின் வீடுதேடிச் சென்று வழங்கும் தமிழக அரசின் உயரிய நோக்கத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் ‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *