• August 13, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: மாமல்லபுரத்தில் அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதமானது என்று தேர்தல் ஆணையத்துக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.

சென்னையில் கடந்த 9-ம் தேதி அன்புமணி கூட்டிய பாமக பொதுக் குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவராக அவர் ஓராண்டுக்கு நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நேற்று அனுப்பப்பட்ட கடிதத்தை, அவரது தனிச் செயலாளர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *