• August 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சுதந்​திர தினத்தை முன்​னிட்​டு, சென்​னை​யில் விழா நடை​பெறும் புனித ஜார்ஜ் கோட்​டை, விமான நிலை​யம் உட்பட பல்​வேறு பகு​தி​களி​லும் 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. இந்​தி​யா​வின் 79-வது சுதந்​திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி விமரிசை​யாக கொண்​டாடப்​படு​கிறது.

இதை முன்னிட்டு சென்​னை​யில், புனித ஜார்ஜ் கோட்டை கொத்​தளத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் தொடர்ந்து 5-வது ஆண்​டாக தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்து உரை​யாற்​றுகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *