• August 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விலங்குகள் நல செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தெரு நாய்களை தெருக்களில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைப்பது என்பது அறிவியலுக்குப் புறம்பானது மற்றும் நடைமுறை சாத்தியமற்றது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *