• August 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​திரு​வனந்​த​புரத்​தில் இருந்து 5 எம்​பிக்​கள் உட்பட 150 பயணி​களு​டன் டெல்​லிக்கு புறப்​பட்ட விமானத்​தில் தொழில்​நுட்பக் கோளாறு ஏற்​பட்​ட​தால் சென்​னை​யில் அவசர​மாக தரை​யிறக்​கப்​பட்​டது. விமானி​யின் திறமை​யால் உயிர் பிழைத்​த​தாக காங்​கிரஸ் எம்பி வேணுகோ​பால் தெரி​வித்​தார்.

கேரள மாநிலம், திரு​வனந்​த​புரத்​தில் இருந்து டெல்லி செல்​லும் ஏர் இந்​தியா பயணி​கள் விமானம் நேற்று முன்​தினம், இரவு 8.17 மணிக்கு புறப்​பட்​டது. அந்த விமானத்​தில் எம்பி வேணுகோ​பால், கொடி குன்​னில் சுரேஷ், அடூர்பிர​காஷ், கே.​ரா​தாகிருஷ்ணன் உட்பட 5 எம்​பிக்​கள் மற்​றும் 150 பயணி​கள் இருந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *