• August 12, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: சட்​ட​விரோத வரு​வாயை தங்​களுக்​குள் பிரித்​துக் கொள்​ளவே கனிம வளத்​துறை அதி​காரி​கள் மாதந்தோறும் கூட்​டம் நடத்​து​வ​தாக உயர் நீதி​மன்ற நீதிபதி கடும் அதிருப்தி தெரி​வித்​தார்.

திண்​டுக்​கல் மாவட்டம், சின்​னாள​பட்டி பகு​தி​யைச் சேர்ந்த தினேஷ்கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: மாற்​றுத் திற​னாளி​யான நான், 2018-ம் ஆண்​டில் திண்​டுக்​கல் மாவட்ட புவி​யியல் மற்​றும் சுரங்​கத்​துறை​யின் மாவட்ட கனிம நிதி அறக்​கட்​டளை​யில் கணக்​காள​ராகச் சேர்ந்​தேன். 2022-ம் ஆண்​டில் மாரி​யம்​மாள் என்​பவர் உதவி இயக்​குந​ராக பொறுப்​பேற்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *