• August 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சைவம், வைணவம் மற்​றும் பெண்​கள் குறித்து சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி​ய​தாக முன்​னாள் அமைச்​சர் பொன்​முடிக்கு எதி​ராக தான் அளித்த புகாரை போலீ​ஸார் நிராகரித்து விட்​ட​தாக பாஜக வழக்​கறிஞர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி, கடந்த ஏப்​ரலில் சைவம், வைணவம் மற்​றும் பெண்​கள் குறித்து சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசினார். இந்த பேச்சுகாரண​மாக அவரது அமைச்​சர் பதவி​யும் பறி​போனது. உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணைக்கு எடுத்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *