• August 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வெளி​மாநில தமிழ் சங்​கங்​களுக்கு 40 ஆண்​டு​களாக தமிழ் பாடநூல்​கள் இலவச​மாக வழங்​கப்​பட்டு வந்​ததை நிறுத்திவைப்​பது கண்​டனத்​துக்​குறியது என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: வெளி​மாநில தமிழ்ச்​சங்​கங்​களுக்கு சுமார் நாற்​பது ஆண்​டு​களாக தமிழ்ப்பாடநூல்களை இலவச​மாக விநி​யோகித்து வந்த திட்​டத்தை நிதி நெருக்​கடி எனக் காரணம் காட்டி திமுக அரசு நிறுத்​தி​வைத்​திருப்​பது கண்​டனத்​துக்​குரியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *