• August 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வெற்​றி, தோல்​வியை மக்​கள் தான் தீர்​மானிப்​பார்​கள் என்​றும், தேர்​தலில் 8.22 சதவீத வாக்​கு​களை பெற்​றிருப்​பதே என் வளர்ச்சி என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நீதி​மன்​றம், தேர்​தல் ஆணை​யம், வரு​மான வரித்​துறை, அமலாக்​கத்​துறை, சிபிஐ, என்ஐஏ போன்​றவை எல்​லாம் தன்​னாட்சி அமைப்​பு​கள் என்று நம்​பிக்​கொண்​டிருக்​கிறோம். ஆனால் இவை அதி​காரத்​தில் இருப்​பவர்​களின் 5 விரல்​களாக மட்​டுமே செயல்​பட்டு வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *