• August 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அம்​ரித் பாரத் திட்​டத்​தின் கீழ் மேம்​படுத்​தப்​படும் அரக்​கோணம், திருத்​தணி, கும்​மிடிப்​பூண்​டி, திரு​வள்​ளூர் ஆகிய 4 ரயில் நிலை​யங்​களை அடுத்த 5 மாதங்​களில் பயன்​பாட்​டுக்கு கொண்டு வர தெற்கு ரயில்வே திட்​ட​மிட்​டுள்​ளது.

அம்​ரித் பாரத் திட்​டத்​தின் கீழ், சென்னை ரயில்வே கோட்​டத்​தில் பெரம்​பூர், திரு​வள்​ளூர், அரக்​கோணம், திருத்​தணி, ஜோலார்​பேட்டை, கும்​மிடிப்​பூண்​டி, கூடு​வாஞ்​சேரி, செங்​கல்​பட்​டு, அம்​பத்​தூர், கிண்​டி, மாம்​பலம், சென்னை பூங்​கா, சென்னை கடற்​கரை, குரோம்​பேட்​டை, திரிசூலம் ஆகிய 15 நிலை​யங்​களை மேம்​படுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *