• August 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: எம்​ஜிஆர், ஜெயலலிதா குறித்து விசிக தலை​வர் திரு​மாவளவன் விமர்​சித்​ததற்கு முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்வம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பேரறிஞர் அண்​ணா​வின் மறைவுக்கு பிறகு, எம்​ஜிஆர் அதிமுக எனும் மாபெரும் இயக்​கத்​தைத் தோற்​று​வித்​து, முதல் இடைத்தேர்​தலிலேயே தனக்​குள்ள மக்​கள் செல்​வாக்கை நிரூபித்தவர். 1977-ம் ஆண்டு நடை​பெற்ற பொதுத் தேர்​தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்​வ​ராக பொறுப்​பேற்​றதுடன், தொடர்ந்து 3 முறை ஆட்​சியை அமைத்து முதலமைச்​ச​ராகவே மண்​ணுலகை விட்டு விண்​ணுல​கிற்​குச் சென்​றவர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *