• August 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 65 லட்​சம் பேரின் பெயர்​களை தனி​யாக வெளி​யிட அவசி​யமில்​லை. இதை வலி​யுறுத்​தும் வகை​யில் எந்த சட்​ட​வி​தி​யும் கிடை​யாது என்று உச்ச நீதி​மன்​றத்​தில் தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.

பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி அண்​மை​யில் நடை​பெற்​றது. கடந்த 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதில் 7.24 கோடி பேர் இடம் பெற்​றுள்​ளனர். 65 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டு உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *