• August 11, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: பெங்​களூரு​வில் மெட்ரோ ரயி​லின் மஞ்​சள் பாதையை​யும், 3 புதிய வந்தே பாரத் ரயில் சேவை​களை​யும் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். இதன் மூலம் ஐடி ஊழியர்​களும் ஓசூர் பயணி​களும் பெரு​மள​வில் பயனடைவார்கள்.

பிரதமர் நரேந்​திர மோடி டெல்​லி​யில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்​களூரு வந்​​தார். அங்​கிருந்து பெங்​களூரு கெம்​பேக​வுடா ரயில் நிலை​யத்​துக்கு சென்ற அவர், பெங்​களூரு-பெல​கா​வி, அமிர்​தசரஸ்​-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்​ரா, அஜ்னி (நாக்​பூர்​)-புனே ஆகிய 3 வழித்​தடங்​களில் புதிய வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில்​களை கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *