• August 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக நுழைந்த இந்​தி​யர்​கள் திருப்பி அனுப்​பப்​பட்​டது, இந்​திய மாணவர்​களுக்கு அமெரிக்க விசா கிடைப்​ப​தில் ஏற்​படும் தாமதம் குறித்து நாடாளு​மன்​றத்​தின் மழைக்​கால கூட்​டத்​தில் எழுத்​துபூர்​வ​மாக கேள்வி கேட்​கப்​பட்​டது.

இதற்கு பதில் அளித்த மத்திய வெளி​யுறவுத்​துறை இணை​யமைச்​சர் கீர்த்தி வர்​தன் சிங் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​பின் 2-வது ஆட்சி காலத்​தில் இது​வரை 1,703 இந்​தி​யர்​கள் திருப்பி அனுப்​பப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் 1,562 பேர் ஆண்​கள், 141 பேர் பெண்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *