• August 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரியங்​கள் நிறைந்​தவை என்று அமெரிக்க பாது​காப்பு நிபுணர் ஜான் ஸ்பென்​சர் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக தனி​யார் தொலைக்​காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வின் அரசி​யல் தலைமை, ராணுவத்​துக்கு இடையே மிக நெருங்​கிய ஒத்​துழைப்பு நில​வு​கிறது. ஆபரேஷன் சிந்தூர் போரின்​போது தரை, வான், கடல் பரப்பு என அனைத்து தளங்​களி​லும் இந்​தி​யா​வின் முப்​படைகளும் ஒருங்​கிணைந்து செயல்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *