• August 11, 2025
  • NewsEditor
  • 0

நாகப்பட்டினம்: சர்​வா​தி​கார ஆட்சி நடத்த பாஜக திட்​ட​மிட்​டுள்​ள​தாக இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தேசி​யத் தலை​வர் கே.எம்​.​காதர் மொகிதீன் கூறி​னார். நாகூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: மத்​தி​யில் ஆளும் பாஜக அரசு அரசி​யல் சாசனத்​துக்கு அப்​பாற்​பட்டு ஆட்சி செய்து வரு​கிறது.

வாக்​காளர் பட்​டியலை ஆண்​டுக்கு 3 அல்​லது 4 முறை மட்​டுமே திருத்​து​வதற்கு தேர்​தல் ஆணை​யத்​துக்கு உரிமை உள்​ளது. ஆனால், சட்​டத்​தில் இல்​லாத சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை தேர்​தல் ஆணை​யம் பிஹாரில் மேற்​கொண்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *