• August 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நீர்​நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்​ப​தால்​தான் மாசு ஏற்​படு​மா, கழிவு நீர், ரசாயனக் கழி​வு​கள் நீர்​நிலைகளில் கலப்​பது மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யத்​துக்கு தெரிய​வில்​லை​யா, என இந்து முன்​னணி மாநில தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தீபாவளி, பொங்​கல், விநாயகர் சதுர்த்தி வந்​தால்​தான் தமிழகத்​தில் மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் ஒன்று இருப்​பது வெளி​யில் தெரி​கிறது. பொங்​கலின்​போது புகை​யில்​லாத பண்​டிகை என விளம்​பரம் செய்​வது போல, பக்​ரீத்​தின்​போது ரத்​தமில்​லாத பண்​டிகை என மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் பேசுவ​தில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *