• August 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் கடந்த 6 ஆண்​டு​களாக எந்த தேர்​தலிலும் போட்​டி​யி​டாத 22 கட்​சிகள், தேர்​தல் ஆணைய பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளன.

தேர்​தல் ஆணை​யத்​தில் பதிவு செய்​யப்​பட்ட அங்​கீகரிக்​கப்​ப​டாத கட்​சிகள் தொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் ஓர் அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, 2019-ம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்​டு​களாக எந்த தேர்​தலிலும் போட்​டி​யி​டாத 345 பதிவு செய்​யப்​பட்ட கட்​சிகளை முதல் கட்​ட​மாக பட்​டியலில் இருந்து நீக்​கும் நடை​முறையை தேர்​தல் ஆணை​யம் தொடங்​கியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *