• August 8, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: “மகா​ராஷ்டிர தேர்​தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜக.வுடன் தேர்​தல் ஆணை​ய​மும் கூட்டு சேர்ந்​துள்​ளது” என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மகா​ராஷ்டிர தேர்​தலில் வாக்​காளர் பட்​டியலை அளிக்க தேர்​தல் ஆணை​யம் மறுத்​து​விட்​டது. மகா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலின் போது மாலை 5.30 மணிக்கு மேல் வாக்​குப் பதிவு வழக்​கத்​துக்கு மாறாக அதி​கரித்​துள்​ளது. இவை எல்​லாம் பெரும் சந்​தேகத்​தை​யும் தேர்​தல் ஆணைய நடை​முறை​யின் நம்பகத்தன்​மை​யும் கேள்விக் குறி​யாக்​கு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *