• August 8, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மாநிலங்​களவை உறுப்​பின​ராக பதவி​யேற்​றபின், பிரதமர் மோடியை நேற்று முதல் முறை​யாக சந்​தித்த மக்​கள் நீதி மய்​யம் (மநீம) தலை​வர் கமல்​ஹாசன், கீழடி ஆய்வு அறிக்​கையை அங்​கீகரிக்க வேண்​டும் என்​பது உட்பட பல கோரிக்​கைகளை வலியுறுத்தினார்.

மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலை​வ​ரான கமல்​ஹாசன் மாநிலங்​களவை உறுப்​பின​ராக கடந்த ஜூலை 25-ம் தேதி பொறுப்​பேற்றார். அவர் பிரதமர் மோடியை டெல்​லி​யில் நேற்று சந்​தித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *