• August 7, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கடந்த 2024 மக்களவை தேர்தல் முதல் பல்வேறு மாநிலத் தேர்தல்களில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்துள்ளதாகவும், இதன் மூலம் மிகப் பெரிய அளவில் வாக்காளர் மோசடி நடந்துள்ளதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்த தரவுகளை வெளியிட்ட அவர், ஐந்து விதமாக ‘வாக்குகள் திருட்டு’ நடந்துள்ளதாக விவரித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (ஆக.5) காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி விவரித்ததன் முக்கிய அம்சங்கள்: “நமது அரசியலமைப்பின் அடித்தளம், ‘ஒருவருக்கு ஒரு வாக்கு கிடைக்கும்’ என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டதுதான். எனவே, நாம் தேர்தல்களைத் திட்டமிடும்போது, மிக அடிப்படையான விஷயம் என்னவென்றால், ‘ஒரு நபர், ஒரு வாக்கு’ என்ற கருத்து எவ்வளவு பாதுகாப்பானது என்பதுதான்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *