• August 7, 2025
  • NewsEditor
  • 0

கொச்சி / டேராடூன்: உத்​த​ராகண்​டில் மேகவெடிப்​பால் பெரு​வெள்​ளம் ஏற்​பட்ட பேரிடரை தொடர்ந்து இது​வரை சுமார் 150 பேர் மீட்​கப்​பட்​டுள்​ளனர். கேரளாவை சேர்ந்த சுற்​றுலாப் பயணி​கள் 28 பேரை காண​வில்​லை. உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. இந்​நிலை​யில் உத்​தர​காசி மாவட்​டம், இமயமலைப் பகு​தி​யில் நேற்று முன்​தினம் மேகவெடிப்​பால் திடீர் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது.

சார்​தாம் யாத்​திரை தலங்​களில் ஒன்​றான கங்​கோத்ரி அரு​கில் இந்​தப் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​ட​தில் இக்​கோ​யிலுக்கு செல்​லும் வழியில் உள்ள தரளி என்ற கிராமம் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *